|
Tamil Bloggers Database |
|
Enter Record |
|
Monday, November 17, 2003
இவ்வார வலைப்பூ ஆசிரியர் ராமச்சந்திரன் உஷா. எல்லோராலும் 'உஷா மாமி' என்றோ 'மாமி' என்றோ அழைக்கப்படும் இவர் பல சிறுகதைகளை எழுதி வருபவர். மிகச்சமீபத்தில் எழுதவந்தாலும், தன் விடாமுயற்சியால் இவ்வார ஆனந்தவிகடனில் கதை வரும் அளவு வளர்ந்துவிட்டவர்.
இவர் எழுதி இணைய இதழ்களில் வந்த மற்ற சிறுகதைகள் - ஞானோபதேசம், சிவராமனின் சோகக்கதை, என் தாய் பண்டரிபாய், ஆத்மசாந்தி, சாதி இரண்டொழிய, மனிதர்கள், துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்.
இதுதவிர, அம்பலம்.காமில் இவருடைய கதை ஒன்று பிரசுரமாகி இருக்கிறது. மரத்தடி, இராயர்காப்பிகிளப், புத்தகப்புழு இணையக்குழுக்களிலும், மரத்தடி இணையப்பக்கத்திலும் இவருடைய படைப்புகளை நீங்கள் காணலாம்.
தன் கருத்தை அஞ்சாமல் சொல்லும் இவருக்கு ஏராளமான விசிறிகள் இருக்கிறார்கள். (ரசிகர் மன்றமோ, நற்பணிமன்றமோ ஆரம்பிக்கலாமா என்று அவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டிருப்பதாகக்கேள்வி. :D ;) )
வாருங்கள் உஷா!
வயிறுமுட்ட சாப்பாடு போட்டதற்கு மிகவும் நன்றி வினோபா. நான் மிகவும் ஆர்வத்தோடு படிக்கும் வலைக்குறிப்புகளில் உங்களுடையதும் ஒன்று. அசத்துவீர்கள் என்று நான் நம்பியது வீண்போகவில்லை. கலக்கிவிட்டீர்கள். ஆரம்பித்தில் 'தம்பி கார்த்திக்கு..... எப்டீபா இருக்கே!' என்ற காசி அவர்களே 'வினோபா'ஜி' என்று சொல்லுகிறார் என்றால்... இதைவிட வேறு ஏதாவது சொல்லமுடியுமா?
நன்றி வினோபா!
Statcounter
இவ்வார வலைப்பூ ஆசிரியர் ராமச்சந்திரன் உஷா. எல்லோராலும் 'உஷா மாமி' என்றோ 'மாமி' என்றோ அழைக்கப்படும் இவர் பல சிறுகதைகளை எழுதி வருபவர். மிகச்சமீபத்தில் எழுதவந்தாலும், தன் விடாமுயற்சியால் இவ்வார ஆனந்தவிகடனில் கதை வரும் அளவு வளர்ந்துவிட்டவர்.
இவர் எழுதி இணைய இதழ்களில் வந்த மற்ற சிறுகதைகள் - ஞானோபதேசம், சிவராமனின் சோகக்கதை, என் தாய் பண்டரிபாய், ஆத்மசாந்தி, சாதி இரண்டொழிய, மனிதர்கள், துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்.
இதுதவிர, அம்பலம்.காமில் இவருடைய கதை ஒன்று பிரசுரமாகி இருக்கிறது. மரத்தடி, இராயர்காப்பிகிளப், புத்தகப்புழு இணையக்குழுக்களிலும், மரத்தடி இணையப்பக்கத்திலும் இவருடைய படைப்புகளை நீங்கள் காணலாம்.
தன் கருத்தை அஞ்சாமல் சொல்லும் இவருக்கு ஏராளமான விசிறிகள் இருக்கிறார்கள். (ரசிகர் மன்றமோ, நற்பணிமன்றமோ ஆரம்பிக்கலாமா என்று அவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டிருப்பதாகக்கேள்வி. :D ;) )
வாருங்கள் உஷா!

வயிறுமுட்ட சாப்பாடு போட்டதற்கு மிகவும் நன்றி வினோபா. நான் மிகவும் ஆர்வத்தோடு படிக்கும் வலைக்குறிப்புகளில் உங்களுடையதும் ஒன்று. அசத்துவீர்கள் என்று நான் நம்பியது வீண்போகவில்லை. கலக்கிவிட்டீர்கள். ஆரம்பித்தில் 'தம்பி கார்த்திக்கு..... எப்டீபா இருக்கே!' என்ற காசி அவர்களே 'வினோபா'ஜி' என்று சொல்லுகிறார் என்றால்... இதைவிட வேறு ஏதாவது சொல்லமுடியுமா?



